கோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் முடிவடைந்திருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படமான வந்தான் வென்றான் திரைப்படத்திற்கு தனது கால்ஷீட்டை ஒதுக்கியிருந்தார் ஜீவா.
வந்தான் வென்றான் படப்பிடிப்பிற்காக இயக்குனர் கண்ணன் தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் நாயகி தபசி ஆகியோர் கோயம்புத்தூரில் முகாமிட்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தான் ஜீவா எங்கே என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேலும்
No comments:
Post a Comment