Sunday, August 15, 2010

ஐஸ்வர்யா மறுத்ததற்கு காரணம் என்ன?



ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி. இன்று இந்தியாவைப் பொறுத்தவரையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க பிரபலங்கள் தங்கள் தங்கள் பாணியில் கொண்டாட்டங்களில் ஈடுபட கோடம்பாக்க பகுதியில் மட்டும் சிறு குசுகசுப்பு. வேறு எவரைப் பற்றியுமல்ல எங்கள் ரோபோ நாயகி ஐசுவைப் பற்றித் தான்.

தமிழ் திரையுலகின் நடிகர் சங்கத்தில் சேர்வதற்கு இன்றைய தினம் தான் இறுதிதினமாக காலக்கெடு விதித்திருந்தார் ராதாரவி. இதனைத் தொடர்ந்து பலநடிகர் நடிகையரும் அடித்து பிடித்து நேற்றைய தினம் வந்து இணைந்திருக்கின்றனர்.

களவாணி ஓவியா பானாகாத்தாடி சமந்தா வேலாயுதம் ஹன்சிகா ஜெனிலியா என்றவாறு இந்தப்பட்டியல் சென்றிருக்கின்றது. ஆனால் ஐசுவுக்காக யாரும் விண்ணப்பப்படிவம் வாங்கியதாகவோ ஐசு வந்து இணைந்ததாகவோ செய்திகள் வெளியாகவில்லை.

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் கூட பலர் சேரும் படி அறிவுறுத்தியும் இன்னமும் சேராததற்கான காரணம் பற்றி பலராலும் பேசப்பட்டது. மும்பாயில் பாடல் வெளியீட்டில் பரபரப்புத்தன்மை தான் காரணமா அல்லாவிடில் மேலும்

No comments:

Post a Comment