Monday, August 23, 2010

புகைத்தல் நாட்டிற்கு நன்மையா தீமையா..?

ஒரு நாட்டிலே அவ்வருடத்திற்கான வரவுசெலவுதிட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரித்துவிட்டால் அரசாங்கம் உடனடியாக அதிகரிக்கும் தீர்வை இந்த மதுபான மற்றும் புகைத்தல் பொருட்கள் மீதான தீர்வையினைத்தான்.

மதுபானம் மற்றும் புகைப்பொருட்களிற்கான வரியினை அதிகரித்தால் யாரும் எதிர்ப்பு கூறமுடியாது அத்துடன் என்னதான் வரி அதிகர்த்தாலும் விலை கூடினாலும் வாடிக்கையாளர்கள் இப்பொருட்களை வாங்குவதை குறைக்கமாட்டார்கள்.

எனவே ஒருநாட்டின் பொருளாதாரத்தில் இவ் மதுபானம் மற்றும் புகைத்தல்பொருட்கள் செலுத்தும் தாக்கம் அளப்பெரியது. இப்படியாக பொருளாதாரத்தில் நன்மை செய்தாலும் இதன் பாவனையாளர்களிற்கு இப்பாவனை மூலம் கிடைப்பது தீமைகளே.

கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மேற்குலக நாடுகளில் இந்த புகைத்தல் பழக்கம் என்பது மிக அதிகமே, ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி இருபாலாரும் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களே,

அதுமட்டுமன்றி கணவனுடன் சேர்ந்து மனைவியும், தந்தையுடன் சேர்ந்து மகனும் புகைக்கும் கண்கொள்ளாகாட்சிகள் மேற்குலகத்தில் சர்வசாதாரணம். இந்த நிலையில் கட்டுக்கடங்காத இந்த புகைப்பழக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இங்கு....

(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)

No comments:

Post a Comment