எந்தவெரு கீழைத்தேய நாட்டவருக்கும் மேலைத்தேய நாடுகள் மீது ஒரு மோகம் இருந்துகொண்டே இருக்கும்,
"என்ன என்டாலும் வெளிநாட்டைபோல வராது" என்று கூறுபவர்களை தினசரி நாங்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.
ஏன் இந்த மோகம்..! எதற்காக இப்படியாக கொள்கை..! உருவாகியது என்று பார்ப்போமானால் மேற்குலகநாடுகளில் காணப்படுகின்ற வசதிவாய்ப்புக்கள்தான் இந்த மாயயை உருவாக்கியிருந்தன.
ஆனாலும் எப்போது அமெரிக்கா பொருளாதார சரிவை எதிர்கொண்டதோ அன்றிலிருந்து மேற்சொன்ன மாயை மேற்குலகிலிருந்து இப்போது மறைய ஆரம்பித்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
இதற்கு சாட்சியாகதான் இப்போது மேற்குலக உச்சானி நாடான இங்கிலாந்தில் அதிகரித்திருக்கும் பிச்சைக்காரர்களை எடுத்துக்கொள்ளலாம்.
"...என்னது இலண்டனில் பிச்சைக்காரர்களா...!" என்று நீங்கள் சந்தேகப்படுவது ஞாயமானதுதான் ஆனாலும்...

No comments:
Post a Comment